- இஞ்சி,எலுமிச்சை,பூண்டு,ஆப்பிள் வினிகர்,தேன்.மருந்து
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
- இஞ்சி சாறு 500 ml
- பூண்டு சாறு 500 ml
- எலுமிச்சை சாறு 500 ml
- ஆப்பிள் சிடர் வினிகர் 500 ml
- சுத்தமான மலை தேன் 500 ml
இவைகளை ஒரு சட்டியில் ஊற்றி நாலில் ஒரு பங்கு குறைய வற்ற காய்ச்சவும்,(அதாவது 2 லிட்டர் அளவு மருந்தை 1.1/2..மருந்தாக வற்ற வைத்தல்) பிறகு சூடு ஆறிய பின்பு 1.1/2 லிட்டர் சுத்தமான மலை தேன் சேர்த்து கண்ணாடி புட்டியில் பத்திர படுத்தவும். இதை பத்து நாட்கள் அல்லது பனிரெண்டு நாட்களுக்குள் பயன் படுத்தவும். செய்யும் பொது குறைவாக செய்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை :
இதை காலை,மதியம்,இரவு என மூன்று வேளைகள் தினமும் தவறாது குடித்து வர கீழ்கண்ட நோய்கள் தீரும்.
- இதயம் பலம் பெறம்.
- ரத்த நாள கொழுப்பு கரையும்.
- துர் மாமிசம் கரையும்.
- பித்த பை கற்கள் கரையும்,
- தொப்பை ,தொங்கும் அடி வயிறு இறுகும்.
- இதய அடைப்பு நோயாளிகள் சாப்பிட பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு அவசியம் இருக்காது,
மருந்து வேண்டுவோர் தொடர்பிற்கு:












